இன்று புல்வாமா தாக்குதலின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம்
2019 ஆம் ஆண்டு காஷ்மிரில் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது புல்வாமா தாக்குதல் தற்கொலை படையினரால் நடத்தப்பட்டது. இதில் 40 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர் மற்றும் தற்கொலை தாக்குதல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.